Monday, March 22, 2010

காசேதான் கடவுளடா 2 - உங்கள் மத்தியில் கொலைகாரர்கள் எச்சரிக்கை...

காலவதியான மருந்துகளை வினியோகிக்கும் ஒரு மருத்துவரை பற்றியது..

முதல் பதிவு படிகாகாதவங்க இங்க க்ளிக் பண்ணுங்க.



 இந்த காலவதியான மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கி வரும் மருத்துவரை இங்கு பலர் ராசியான டாக்குத்தர் என நம்பியிருக்கின்றனர்.

இவர் முக்கிய புள்ளியாக வரம்வருவதற்கு சர்வதேச கழகமொன்றில் இவர் முக்கிய அங்கம் வகிப்பதும் ஒரு வகை காரணம்.

இவரது நீல (வட்ட முகப்பு லைட் கொண்ட) பல்சரின் முன் டயரே இவர் ஓடித்திரிந்து சேவை செய்யும் கிளைகளின் எண்ணிக்கையை ஊகிக்க வைக்கும்...

உடல் எடையை குறைப்பதற்கென சிறப்பு சிகிற்சைகள் வழங்கி வரும் இவரிடம் செல்பவர்கள் இருந்ததை விட அதிகரித்து விட்டதாக சொல்வதுண்டு..

மருந்து விற்பனை பிரதிநிதிகளிடம் காலவதியாவதற்கு சில நாட்களே கடக்க வேண்டிய நிலையிலுள்ள மருந்துகளை குறைந்த விலைக்கு வாங்குவாராம் இவர்...

சாதாரணமாக நோய் குணமடைவதற்கு பாவிக்கும் மருந்துகளினாலேயே பக்கவிளைவுகள் வரும் போது காலவதியான மருந்துகளை பாவிப்போரின் நிலை...!!!???
இவரை போன்ற “மனிதருள் மாணிக்கங்கள்“ இருக்கும் வரை மாதம் மும்மாரி பொழியும்.

இன்னும் தகவல்கள் நிரூபிக்க கூடிய ஆதாரங்களுடன் தருவோம் விரைவில்..

உங்கள் கருத்துகளை கீழேயுள்ள Comment என்பதை க்ளிக் செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..

இந்த தகவல் அனைவரையும் சென்றடைய கீழே உள்ள ஓட்டளிப்பு பட்டையில் VOTE ஐ க்ளிக் செய்யுங்கள்

இங்க Comment பண்ணுங்கப்பா...!

0 comments:

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails