Tuesday, March 30, 2010

Online Game Free




  • Drive your Monster Truck



Here we Go! என்ஜாய்!







Commando 2








Commando  Here We Go! 














Mountain Bike Game


WWE Game



CAR Game




Boneless Girl



Cricket Game

Super Mario Bros


Air Traffic Controller game

Spongebob Boo or Boom


Super Mario 2

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Monday, March 29, 2010

அங்காடி தெரு ANGADI THERU


நல்ல படம் என சராசரி ரசிகர்களாலும் பேராலும்.. இது தான்டா சினிமா என பல பேராலும் விமர்சிக்கப்பட்ட அங்காடித்தெரு படம் முழுமையாக உங்கள் பார்வைக்காக..
Starring: Magesh, Anjali,Sneha
Director: Vasantha Balan
Producer: Ayngaran International
Music Director: G V Prakash Kumar
Lyricst: Na.Muthukumar
Singers: Prasanna,Benny Dayal,Hamsika Iyer,G V Prakash Kumar,Suresh Iyer,Shreya Ghoshal,Balaji,Karthik
Release Date: 26 Mar 2010



நேரடியாக பார்க்க.. இங்கு க்ளிக் செய்க..

or


Watch Part-1
Watch Part-2
Watch Part-3
Watch Part-4
Watch Part-5
Watch Part-6
Watch Part-7
Watch Part-8
Watch Part-9
Watch Part-10


                                     உங்கள் பார்வையில் படம் எப்படி?
பார்த்து விட்டு உங்கள் கருத்துகளையும் கீழே சொல்லுங்கள்..











நன்றி

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Sura Mp3 Songs Download Free சுறா பாடல்கள்



சுறா வெளிவரகூடாத கதவல்களுக்கு இங்கு க்ளிக் செய்க

சுறா பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்து வரப்போகும் சில நாட்களுக்கு பதிவர்கள் இதுபற்றி பதிவெழுத பரபரப்போடு பாட்டை கேட்டுக்கொண்டிருப்பர்..
போட்டு தாக்கல்களும் தூக்கிப்பிடித்தல்களும் துதிபாடல்களும் துன்பப்படுத்தல்களுமாக இன்னும் சில நாட்களுக்கு “கும்மி“களுக்கு குறைவிருக்காது.. 



பலத்த எதிர்பார்ப்புகளுக்கு(!?) மத்தியில் வெளிவந்திருக்கும் சுறா பாடல்கள் பற்றிய விபரம் கீழே.. 
Banner: Sun Pictures
Cast: Vijay, Tamannah, Vadivelu, Sriman & Dev Gill
Direction: S. P. Rajkumar
Production: Sangili Murugan
Music: Mani Sharma
Lyricis: Na.Muthukumar , Rajakumar, Vasil, Kabilan & Senehan
Released Year: 03 : 2010



வரும் நாட்களில் பட்டி தொட்டியெங்கும் பட்டையைகிளப்பபோகும் பாடல்களை விரைந்து உங்களுக்கு தருவதில் பெருமையடைகின்றோம்..
கேட்டுவிட்டு பால்கள் எப்படியிருக்கின்றன என்று கீழே Comment Box ஐ க்ளிக் செய்து சொல்லுங்கள்..


டவுண்லோட்டுக்கு அந்தந்த பாடல்களின் மேல் க்ளிக் செய்க



1.Thanjavoor Jillakkari ...   பாடியவர்  Herachardra & Saindhavi  பாடல் வரிகள் Na.Muthukumar 

 2.Vettri Kodi Yeathu.. பாடியவர் : Ranjith & Mukesh பாடல் வரிகள் : Vasil, S.f & Rajakumar 


3.Siragadikkum Nilavu.... .  பாடியவர் : Karthik & Reetha பாடல் வரிகள் : Senehan 

 4.Vanga Kadal Ellai...  பாடியவர் : Naveen & Maladhi Lakherenat பாடல் வரிகள் : Kabilan 

5.Thamizhan Veera Thamilzhan....   பாடியவர் : Rahul Nambiyar பாடல் வரிகள் : Kabilan 

 6.Naam Nadanthal Adhiradi...  பாடியவர் : Naveer, Shoba Chandrasekar & Jannai Nadhan  பாடல் வரிகள் : Kabilan 


நன்றி..
விரைவில் சுறா வெற்றி(!!!?)யை கொண்டாட தயாராவோம்.. 

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Saturday, March 27, 2010

பொண்ணுங்க அழகா தெரியுறாங்களா..?.


சில பொண்ணுங்கள பாக்கும் போது மறுபடியும் திரும்பிபாக்க வைக்கும்
சில பொண்ணுங்கள பாக்கும் போது இவ நட்பு கிடைச்சா நல்லாயிருக்கும்னு தோணும்
சில பொண்ணுங்கள பாக்கும் போது மனைவின்னு ஒருத்தி வந்தா அவ இவள மாதிரி தானிருக்கணும்னு தோணும்.
சில பொண்ணுங்கள பாக்கும் போது ஏண்டா இவள பாத்தோம்னு இருக்கும் அவ்வளவு கொடுமை..

பொண்ணுங்கள்ள இரண்டு வகை

  • 1 அழகான பொண்ணுங்க
  • 2 மிகவும் அழகான பொண்ணுங்க


ஆனா நம்மை பொறுத்த வரை

பொண்ணுங்கள்ள இரண்டு வகை 
  • 1 அழகான பொண்ணுங்க
  • 2 அழகுன்னு நினைச்சிட்டிருக்கிறவங்க
க்ளாஸரும்ல ஒரு பொண்ணு அழகா ரீசேட் போட்டு ஹெயாஸ்ரைலெல்லாம் பண்ணிக்கிட்டு வர்றான்னா (அவ படிக்க தான் வர்றா..ஆனா..அது அவளோட மார்க்கட்டிங் திறைமை) நெறைய பேரு பாடத்தையே கவனிக்க மாட்டாய்ங்க.
அப்புடியான பொண்ணுங்களும் பசங்க கண்ணுல படுற மாதிரி தான் உக்காருவாங்க.


அழகான பொண்ணுங்க தாங்கள் அழகுன்னு கர்வபடமாட்டாங்க (ஏன்னா அழகுங்கிறது நிஜமே..!)

அழகில்லாத பொண்ணுங்களும் தாங்க அழகுன்னு கர்வபட மாட்டாங்க (ஏன்னா அவங்களுக்கு இந்த உலகில் தங்கள் நிலை என்னவென்று தெரியும்...)

இந்த அழகுன்னு நினைச்சிட்டிருக்கிறவளுங்கள கவனிச்சிருந்தீங்கன்னா தெரியும் (இவளுங்க கிளப்புற கடுப்புல சுவத்துல தலய முட்டலாம் போல இருக்கும்..)
108கோடி பேர் வாழுற இந்தியாலயே ஒரேயொரு ஐஸ்வர்யாராய் தானிருக்க இவளுகள் தங்கட ஊர்ல தாங்கள் தான் ஐஸ்வர்யா ராய் மாதிரி அலப்பறை பண்ணுவாளுகள்..

அம்பி மாதிரி எவனாவது பலவர்சமா சுத்துறான்னு தெரிஞ்சும் தங்கட பப்ளிசிட்டிக்காக அவனுக்கு எதுவுமே சரியா சொல்லாம (ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா மாதிரி..)பந்தா பண்ணுறது.. 
எவனாவ இங்கிலீஷ்ல பீட்டர் வுட்டுட்டு வந்தா அவன்கூட சுத்துறது (அவன் டவுண் பஸ் மாதிரி பல இடங்கள்ள இறக்கி ஏத்தியிருப்பான்..) அவன் போய்ட்டாபிறகு அது நட்புன்னும் நீங்க ஆண்பெண் நட்பை தவறாக புரிபவர் என்றும் சொல்றது..(ஒருசில விதி விலக்குகளை தவிர..) அப்புறம் எவனாவது இளிச்ச வாயன்(பாவப்பட்ட பலியாடு..) கூட லைஃப்ல செட்டிலாகுறது..  

ஈகோ ஜாஸ்தியிருக்கிறவங்களால லைஃப சரியா அனுபவிக்க முடியாது..
ஆனா தாங்க எதயுமே முழுசா அனுபவிக்கலைங்கிறதும் அவங்களுக்கு புரியாது (ஏன்னா அவங்க பண்ணுறது  தான் சரியாம்..!என்ன கொடும சாரவணன்..)


நாம விஷயத்துக்கு வருவம்..
பொண்ணுங்க அழகா தெரியுறது மனித உயிரினத்தின் தேவையான இயற்கையின் விதி (சதி..!)
சில பொண்ணுங்க முகம் லட்சணமா அழகா இருக்கும்..
சில பொண்ணுங்க பருவ மாற்றங்களால் பிரளய வேகத்தில் சுரக்கும் ஓமோன்களின் இரசாயணத்தால் அழகா தெரியும்...(சின்ன வயசுல சில பேர கொஞ்ச நாள் கழிச்சு பாக்கும் போது “அட!”ன்னு நினைப்போம்ல..)


எந்த அழகான பொண்ணுமே ஒரு 5-6 வருசத்துக்கு மேல அதே அழகோட இருக்க மாட்டாதானே..
அப்புறமும் அழகா தெரியுதுன்னா நாம்ம மனசுல “ஓ இவ அழகானவ“ன்னு பதிஞ்சு போனதால தான்..

பொதுவா அழகான பொண்ணும் அழகான பையனும் லைஃபல செட்டிலாகிறது குறைவு (கிளிய வளர்த்து குரங்கிட்ட குடுத்திருப்பாங்கள் பாத்திருப்பீங்க..)

ஏன்னா நம்மள மாதிரி பொண்ணுங்க அழக பாக்கிறதில்ல..
மற்ற விலங்குகளை போலவே மனிதனிலும் ஆணினம் துணை தேடும் பெண்ணினம் தேர்வுசெய்யும்..
ஆனா பூ தேனிய கவர்வதற்காக என்னென்ன டெக்னிக் யூஸ் பண்ணும்னு தெரியும் தானே..(கலர்.. மணம்.. தேன்..)

காதல் (பாத்தவுடனே மனசில பட்டாம் பூச்சி பறப்பது.. காதலிக்கு அருகில் இருக்கும் போது வரும் பதட்டம்..) இதல்லாம் ஓமோன்களின் இரசாயண செயற்பாடாம்..!

இவளவு தூரம் வந்து படிச்சதுக்கு நன்றி்..
பிடிச்சிருந்தா ஓட்டு போட்டுட்டு போங்க..
பிடிக்கலைகா Comment பண்ணீட்டு போங்க..

“ஒரு பையனுக்கு முதல் காதலியாயிருந்த பொண்ணும் ஒரு பொண்ணுக்கு கடைசி காதலனாயிருந்த ஆணும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்“

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Thursday, March 25, 2010

அடுத்த நிமிசம் என்ன ஆகும்கிறது தெரியாம இருக்குறது தானே வாழ்க்கை..
எப்போ பூப்பூக்கும் எப்போ புயல் அடிக்கும்னே தெரியதது..
அது தெரிஞ்சா என்ன ஆகும்னு நினைக்கிறீங்க? கீழே Commentல சொல்லுங்க

ஆனக்கும் அடி ஸ்லிப்பாகும்கிற மாதிரி அந்தந்த துறைகளுக்காக வாழ்க்கையையே அர்ப்பணிச்சவங்களே வாழ்க்கையை இழக்கும் வீடியோ கீழே..!


.
சும்மாவா சொன்னாய்ங்க “வாழ்க்கைங்கிறது பனைமரம் மாதிரி ஏறினா நொங்கு சறுக்கினா சங்கு“னு..
இதுக்கு பயந்து தான் நம்மாளுங்க பலபேர் சாதனைகளுக்கே முயற்சிபண்ணுறதில்லை...

அடுத்து ஒரு ஆறதலுக்காக...
சில வெள்ளைக்கார வடிவேலுகள பாருங்க..


பரமார்த்த குரு கதைலாம் ஞாபகம் வந்திருக்குமே..!
அடுத்து கொடும கொடுமன்னு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடும அவுத்து போட்டுட்டு ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம் அப்டீங்கற மாதிரி காத்து வாங்க கடற்கரைக்கு போயி என்னல்லாம் பண்றாய்ங்கன்னு பாருங்க..

வேகமாபோனா அக்ஸிடன்ட் பட முதல் போய் சேர்ந்துடலாம்னு இமபுட்டு நாளும் நினைச்சிருந்தேன்..
 இனியாவது சாலைவிதிகளை கொஞசமாவது மதிக்க ரை பண்ணுவோம்னு நினைச்சிருக்கேன்...

இத எல்லாரும் பாக்கணும்னு நினைச்சீங்கன்னா இது அனைவரையும் சென்றடைய கீழே உள்ள ஓட்டளிப்பு பட்டையில் உங்க ஓட்டை குத்துங்க எஜமான் குத்துங்க..

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Wednesday, March 24, 2010

சுறா வெளிவாக்கூடாத தகவல்கள்!


விஜயஜன் 51 படமாக வெளிவரவிருக்கும் சுறாவுக்கான எதிர்பார்ப்புகள் பரபரப்புகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டன்.
குருவி, வில்லு, வேட்டைக்காரன் என்று தொடர்ந்து ஒஸ்கார் பர்போமன்ஸ் கொடுத்துவரும் விஜய் இதிலும் தனது நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்திழுப்பார்.
நிலத்துக்கு அடியிலிருந்து வருதல்.. வானத்திலிருந்து குதித்தல்... போன்ற அறிமுக காட்சிகள் ஏற்கனவே நடித்து விட்டதால் இம்முறை கடலுக்குள்ளிருந்து வருவாராம்..(அடுத்த படத்தில் எரிமலை வெடித்து சீற அதனுள் இருந்து  அசால்ட்டாக வெளிவந்து லாவா குழம்பை வியர்வை போன்று வழித்து போட்டுவிட்டு கமராவை பார்த்து சிரிப்பாராம்..)

அறிமுகப்பாடலுக்காக வழக்கமான அவரது Beatக்கு பாடல் வரிகள் எழுதப்பட்டு கொண்டிருக்கின்றன...
ஓப்பனிங் பாடலை இம்முறை வாலியும், விஜயின் பர்ஸனாலிட்டியை, எண்ணங்களை வெளிக்காட்டும் பாடலை கபிலனும் எழுதியிருக்கிறார்கள். 
அடியும் உதையும் கலந்து வைச்சு...
இடுப்பு எலும்பை ஒடிச்சு வச்சு...
நான் அடிச்சா தாங்க மாட்டே..
நிக்காம ஓடு ஓடு..
போன்ற மனதை வருடும் வரிகள் ஏற்கனவே வந்துவிட்டதால் இம்முறை
நான் கடிச்சா பதினாறு ஊசி...
நான் இடிச்சா கபாலம் காலி
சுறா விழுங்கினா கரைக்கு போயி சேரமாட்டே...
நிக்காம நீந்து நீந்து நீந்து நீந்து...
போன்ற தத்துவ கருத்துகளை காதார கேட்கலாமாம்.

ஒரு டிக்கட்டுக்கு இன்னொரு டிக்கட் இலவசம் என்று வேட்டைக்காரனில் இவர் செய்த சாதனைகள் இம்முறையும் தொடரும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் இவரது ரசிகர்கள்..

படத்துக்கு படம் தன் வித்தியாசமான கெட்டப்புகளால் கவர்ந்திழுக்கும் விஜய் எக்போதுமில்லாதவாறு தலையை மேவி இழுத்து இரண்டு நாள் தாடியுடன் கலக்கபோவதால் அனைவரும் இப்போதே ஆர்வமாகிவிட்டனர்.

நீ சொல்றத கேட்டுபறந்து பேக நா ஒண்ணும் புறா இல்லடா.. நீந்தி போகும் சுறா... என்ற வசனத்தாலேயே படம் வழமைபோல 200நாள் ஓடுமாம்..

நீச்சலடிப்பதால் உடல் அழகு பெறும் என்ற மசேஜை இப்படத்தில் நீந்திய படியே வாழும் சுறாவை உதாரணமாக வைத்து காட்டியுள்ளார்கள்..
இதனாலே விஜய் சிக்ஸ்பாக் உடன் வருகிறாராம்..
மீன்பிடித்துவைப்பதற்காக 6 Bagகள் வைத்திருக்கிறாராம்...

வில்லன்களுடன் விஜய் போதும் காட்சியை கடலுக்கடியில் வைத்து படமாக்கியுள்ளாராம் இயக்குனர்..
இராமேஸ்வரத்தில் விஜயிடம் அடிவாங்கி தூக்கியெறியப்படும் அடியாள்கள் இலங்கையில் வந்து விழும் காட்சி அழகாக படமாக்கப்பட்டுள்ளதாக கமிராமேனை பாராட்டினாம் விஜய்...

கல்லூரி பெண்ணாக வரும் தமன்னாவுக்கு பாடல் காட்சிகளுக்கு என கர்ச்சீப்பில் ஆடை வடிவமைக்கும் பணியில் தீவிரமாக மண்டையைபோட்டு உடைக்கிறதாம் கோடம்பாக்கம்.

மொத்தத்தில் தண்ணீருக்குள் ‘சுறா’ விஜய் வேட்டையாடும் ஆக்ஷன் திரைக்கு வந்து வழக்கம் போல 100 நாட்கள் ஓட  இன்னும் சில வாரங்களே உள்ளன. 
காத்திருப்போம் காலக்கொடுமைக்கு  சரவெடிக்கு




இந்த கொலைவெறி பதிவு அனைவரையும் சென்றடைய கீழே உள்ள ஓட்டளிப்பு பட்டையில் உங்க ஓட்டை குத்துங்க எஜமான் குத்துங்க..

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Tuesday, March 23, 2010


அன்புள்ள உலகதமிழ் நண்பர்களே!
மூன்று பிரபல பதிவர்கள் இணைந்திருக்கும் வலைப்பூவிலே உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
இது என் முதல்பதிவு...
என் எண்ணங்கள் சிந்தனைகளை பதிவிடும் முயற்சியில் மகிழ்ச்சியடைகிறேன்... எம் வலைப்பதிவை எந்த காடையராலும் எரிக்க முடியாது என்பது ஆறுதலளிக்கின்றது.. என் தேசத்தில் தற்போது அரசியல் வாக்கு வேட்டைகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ள இந்த வரலாற்று காலகட்டத்திலே... நம் பதிவுகழூடாக திரட்டிகளில் வாக்கு வேட்டையில் ஈடுபடப்போகும் என்னையும் பதிவுலகத்துக்கு வரவேற்பீர்கள் என நம்புகிறேன்...
சரவெடிகள் தொடரும்..
அதிரடிகள் படரும்...........

இங்க Comment பண்ணுங்கப்பா...!

உங்க வீட்டுல எலி நெறைய இருக்கா?




















கவனமா பண்ணணும்..
தேங்காய் பாதீல கொஞ்சமா உப்பு கலந்துக்கனும்.

அத எலி, நல்ல
தேங்காய் பாதீன்னு நெனைச்சி சாப்பிட்டுடும்.
அப்போ எதிரி நாக்கு தாகத்துல தண்ணிய தேடும்

உப்ப தின்னவன் தண்ணி குடிச்சு தானே ஆவணும்..!

இப்ப நாம கவனமா சத்தம் போடாம கிணத்து கட்டில மறஞ்சு உக்காந்துக்கணும்..
பயபுள்ள தண்ணி டவுண்லோட் பண்ண வருவான்..
அந்த சமயத்துல டமால்னு கிணத்துக்குள்ள தள்ளிவுட்டுடணும்..
பயபுள்ள குளோஸ்



ஒழிந்தான் துரோகி

எலிய வச்சு எப்படி புளியோதரை கிண்டுறதுன்னு அடுத்த பதிவில சொல்றேன்..
உங்கள் கருத்துகளை கீழேயுள்ள Comment என்பதை க்ளிக் செய்து எமக்கு தெரியப்படுத்துங்கள்..

இந்த தகவல் அனைவரையும் சென்றடைய கீழே உள்ள ஓட்டளிப்பு பட்டையில் குத்துங்க சார் குத்துங்க..

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Monday, March 22, 2010

மனிதன் உடையில் மிருகம் இங்கே!

அடக்கி வாசிக்காத ஆதி வாசிகளை அடித்து கொல்லும் வீடியோ..

அஹிம்சை பற்றிப்பேசும் இந்தியாவில் 2007ல் நடந்த குதூகலமான சம்பவம் இது..
வாழ்க காந்தி தேசம்.



அது தான் ராகுல்ஜிய சந்திச்ச டாக்டர் விஜய் சொன்னாருல்ல “ஆதி வாசி நீ அடக்கி வாசி“
 ஏன்டா ஊர்வலம் நடத்தி அநியாயமா உயிர விடுறியள்...!!!


இந்த வீடியோ அனைவரையும் சென்றடைய கீழே உள்ள ஓட்டளிப்பு பட்டையில் VOTE ஐ க்ளிக் செய்யுங்கள்

இங்க Comment பண்ணுங்கப்பா...!

காசேதான் கடவுளடா 2 - உங்கள் மத்தியில் கொலைகாரர்கள் எச்சரிக்கை...

காலவதியான மருந்துகளை வினியோகிக்கும் ஒரு மருத்துவரை பற்றியது..

முதல் பதிவு படிகாகாதவங்க இங்க க்ளிக் பண்ணுங்க.



 இந்த காலவதியான மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கி வரும் மருத்துவரை இங்கு பலர் ராசியான டாக்குத்தர் என நம்பியிருக்கின்றனர்.

இவர் முக்கிய புள்ளியாக வரம்வருவதற்கு சர்வதேச கழகமொன்றில் இவர் முக்கிய அங்கம் வகிப்பதும் ஒரு வகை காரணம்.

இவரது நீல (வட்ட முகப்பு லைட் கொண்ட) பல்சரின் முன் டயரே இவர் ஓடித்திரிந்து சேவை செய்யும் கிளைகளின் எண்ணிக்கையை ஊகிக்க வைக்கும்...

உடல் எடையை குறைப்பதற்கென சிறப்பு சிகிற்சைகள் வழங்கி வரும் இவரிடம் செல்பவர்கள் இருந்ததை விட அதிகரித்து விட்டதாக சொல்வதுண்டு..

மருந்து விற்பனை பிரதிநிதிகளிடம் காலவதியாவதற்கு சில நாட்களே கடக்க வேண்டிய நிலையிலுள்ள மருந்துகளை குறைந்த விலைக்கு வாங்குவாராம் இவர்...

சாதாரணமாக நோய் குணமடைவதற்கு பாவிக்கும் மருந்துகளினாலேயே பக்கவிளைவுகள் வரும் போது காலவதியான மருந்துகளை பாவிப்போரின் நிலை...!!!???
இவரை போன்ற “மனிதருள் மாணிக்கங்கள்“ இருக்கும் வரை மாதம் மும்மாரி பொழியும்.

இன்னும் தகவல்கள் நிரூபிக்க கூடிய ஆதாரங்களுடன் தருவோம் விரைவில்..

உங்கள் கருத்துகளை கீழேயுள்ள Comment என்பதை க்ளிக் செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..

இந்த தகவல் அனைவரையும் சென்றடைய கீழே உள்ள ஓட்டளிப்பு பட்டையில் VOTE ஐ க்ளிக் செய்யுங்கள்

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Sunday, March 21, 2010

காசேதான் கடவுளடா! -நெற்றிக்கண்ணை காட்டினாலும்...

டாக்டர் மகிந்த ராஜபக்ஸ.. டாக்டர் விஜய் போன்ற பலர் கொளரவபடுத்திவரும் டாக்டர் என்ற சொல்லின் புனிதத்தை நாம் சொல்ல வேண்டியதில்லை..

மருத்துவர் எனப்படுபவர் மக்களுக்கு கடவுள் போன்றவர்.
கடவுளை நம்பாதவர்கள் கூட மருத்துவர்களை தெய்வத்துக்கு நிகராக பார்க்கின்றனர்.
 பணமுள்ளவர்கள் விரைவாக குணமடைவதற்காக மருத்துவத்துக்காக எவ்வளவோ சிலவளிக்கின்றனர்..
வசதி குறைந்தவர்கள் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் வரிசையில் காத்திருந்து மருத்துவ தேவைகளை நிறைவேற்றுகின்றனர்.
எல்லோருமே புனித தொழிலான மருத்துவசேவையை நம்பியிருக்கின்றனர்..
ஏனெனில் அது எப்போது தேவைப்படும் என முன்கூட்டியே அறியமுடியாது...
ஊருக்குள் பெரிய சண்டியர்களாயிருந்தவர்கள் கூட காத்து போன பலுர்ன் மாதிரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதை கண்டிருப்போம்..

போலி டாக்டர், போலி சாமியார் எண்டெல்லாம் இதுவரைக்கும் கடி ஜோக்குகள் தான் படிச்சிருக்கிறம்..
இங்கு நாம் குறிப்பிட போவது காலவதியான மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கி வரும் மருத்துவரை பற்றியது..
 சாதாரணமாக நோய் குணமடைவதற்கு பாவிக்கும் மருந்துகளினாலேயே பக்கவிளைவுகள் வரும் போது காலவதியான மருந்துகளை பாவிப்போரின் நிலை...!!!???
மக்களிடம் பிரபல டாக்டர் என பெயரெடுத்த ஒருவரே யாழ்ப்பாணத்தில் இந்த நல்ல காரியத்தை செய்துவருகிறார்.
நம்பிக்கையளிக்க கூடிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன..
இவை நிரூபிக்க கூடியவையாக இருக்கும் சந்தர்ப்பத்தில் எமது ப்ளாக்கரில் அவற்றை விரைவில் காணலாம்...


உங்கள் கருத்துக்கள் என்ன...?
கீழே எழுதுங்கள்..

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Wednesday, March 17, 2010

தமிழ்


தமிழ்-தட்டச்சு
மேலே காணப்படுவது பாமினி (தமிழ்-தட்டச்சு) எழுத்துருக்குரிய உதவிப்படமாகும்.
கணினியின் எழுத்துருகள் இணைய தளத்தில் எழுதப்படுமாயின் அதை படிப்பதற்கும் நம் கணினியில் அதே எழுத்துரு நிறுவப்பட்டிருத்தல் அவசியம்.
இக்குறையை நீக்கவே தமிழ் யுனிக்கோட் பயன்படுத்தப்படுகிறது..


இதற்கான தமிழ்-ஆங்ககிலம் உதவிக்குறிப்பு கீழேயுள்ளது.








இந்த தமிழ் எழுதியை உபயோகப் படுத்த பயனாளர் தமிழ் தட்டச்சு முறை 
தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சாதாரணமாக ஆங்கில 
தட்டச்சு முறை தெரிந்திருந்தாலே போதும். உதாரணமாக ஆங்கிலத்தில் 
''amma' என்று தட்டச்சு செய்தால் இந்தத் தமிழ் எழுதி அதை 'அம்மா' என்று 
 மாற்றித்தரும்.  பொதுவாக ஆங்கில தட்டச்சு முறை மட்டும் 
 தெரிந்தவர்கள் 'தமிழ்-ஆங்கிலம்' முறையையும  தமிழ் தட்டச்டசு 
தெரிந்தவர்கள்  'தமிழ் தட்டச்சு' முறையையும் தெரிவு செய்து
பயன்படுத்தவும். 

சில உதாரணங்கள்:
  • இடையில் ஆங்கில எழுத்துக்களை வரவழைக்க F12 -ஐ அழுத்தவும். 
  •  மீண்டும் F12 - ஐ அழுத்தும் போது பழைய முறையப் பெறலாம்.
  • அன்பு - anbu,    அப்பா - appaa,   தமிழ் - thamiz,   அழகு - azaku
    ழ - za
    ஞ - nja  
    ந - wa  
    ங் - ng
    ஞ் - nj
    ந் - w
    யூ - yU
    கூ - kU
    கே - kE
    கெ - ke
     ண் - N
    ன் - n
                                                                             “தமிழரிடம் தமிழ் பேசுவேம்“




    தமிழ் யுனிக்கோட் மாற்றி

    தமிழ் எழுதி - யூனிகோடு கொண்டு எழுதுவோம்...!



     
    தமிழ்-ஆங்கிலம்


    தமிழ் தட் டச்சு
      
    (F12 - English)


     


                                     தமிழின் மேன்மை அதன் தொன்மையிலில்லை தொடர்ச்சியிலுள்ளது.




    இங்க Comment பண்ணுங்கப்பா...!

    Tuesday, March 16, 2010

    உலக வெப்ப ஏற்றம் புவி சூடாதல்







    நண்பர்களே! காலநிலை மாற்றம் என்பதையும், புவி சூடாவதையும், மிகச் சாதாரணமான சுற்றுச்சூழல் பிரச்சனை என நாம் ஒதுக்கிட முடியாது. ஆற்றில் கலக்கும் தொழிற்சாலை கழிவுகளும், பூச்சிக் கொல்லி மருந்தின் கலப்பும் போல இது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. ஒரு சட்டம், ஒழுங்கு நியதிமூலம், ஆற்று நீரை நஞ்சாக்காமல் தடுக்க-முடியும், காப்பாற்ற முடியும். புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றமும் அப்படி அல்ல நண்பா! இப்போ ஏற்பட்டுள்ள காலநிலை சிதைவை, இப்போதே கட்டுப்படுத்த சில முயற்சிகள் மற்றும் மாற்று ஏற்பாடு மூலம் சரி செய்யமுயன்றாலும், 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமையைக் கொண்டுவர, இன்றும் சுமார் 50 ஆண்டுகள் ஆகலாம். 

    மேலும் இவை தொடர்பான செய்திகளுக்கு தகவல்களின் மேல் சொடுக்கவும்.
    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என பலர் இருக்கும் போது நாம் ஏன் இதைபற்றி அலட்டிக்கொள்ள வேண்டும்? என நினைப்பவர்களும் நம் சுயநலமே நமது பிரச்சினை என்பவர்களும் ஒருபுறமிருக்க எம்மால் இதற்காக என்ன செய்யமுடியும்?
    ப்ளாக்கர்கள் மற்றும் வெப்சைட்டுக்களுக்கான Global Warming is an International Issue  Display logo களை தருவதற்கு ஆங்கிலத்தில் இத்தளம் உதவுகிறது.
    நம் மொழியில் இதனை செயற்படுத்த்த கீழே உள்ள  'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.



    இயற்கையை நீ அழித்தால் இயற்கையோடு நீயும் அழிவாய்


    இங்க Comment பண்ணுங்கப்பா...!

    Monday, March 15, 2010

    பேப்பர்லநாய் முகம்


    மேல உள்ள படத்த பாத்தீங்களா...
    இத மாதிரி பண்ணி சுவத்தில ஒட்னா வித்தியாசமா இருக்கும்...

    சும்மா பொழுது போக்குறதுக்கு மட்டுமில்லை ஆக்குறதுக்கும்னு நினைச்சு அடுத்தவங்களுக்கு இமசை குடுக்குறதுக்காக போட்டிருக்கேன்.
    மத்தவங்களுக்கு தெரியாத வித்தை ஏதாச்சும் நம்மகிட்ட இருக்கிறது பெருமைக்குரிய விசயம்னு நெனைக்கிறவங்க மட்டும் பாருங்க..



    இது பிடிச்சிருந்திச்சுன்னா கீழ உள்ள ஓட்டுப்பெட்டிய க்ளிக் பண்ணி ஓட்டு போட்டுட்டு போங்க.

    பிடிக்கலன்னா கருத்து பெட்டில உங்க கருத்த கொட்டீட்டு போங்க..

    இங்க Comment பண்ணுங்கப்பா...!

    பேப்பர்ல தொப்பி!


    கிறிஸ்மஸ் தொப்பி
    இத பண்ணி மழை வரும்போது போடமுடியாது...
    ஆனா நம்ம Logo பொறிச்ச பேப்பர்ல பண்ணிட்டு Cricket Match , Birth Day Party மாதிரி சமயங்கள்ள நிறைய செஞசு  சின்னஞசிறிசுங்களுக்கு குடுத்தா அதவிட நம்ம Logoகு விளம்பரம் Freeயா கிடைக்குமா..?

    சும்மா பொழுது போக்குறதுக்கு மட்டுமில்லை ஆக்குறதுக்கும்னு நினைச்சு அடுத்தவங்களுக்கு இமசை குடுக்குறதுக்காக போட்டிருக்கேன்.
    மத்தவங்களுக்கு தெரியாத வித்தை ஏதாச்சும் நம்மகிட்ட இருக்கிறது பெருமைக்குரிய விசயம்னு நெனைக்கிறவங்க மட்டும் பாருங்க...





    இது பிடிச்சிருந்திச்சுன்னா கீழ உள்ள ஓட்டுப்பெட்டிய க்ளிக் பண்ணி ஓட்டு போட்டுட்டு போங்க.

    பிடிக்கலன்னா கருத்து பெட்டில உங்க கருத்த கொட்டீட்டு போங்க..

    இங்க Comment பண்ணுங்கப்பா...!

    பேப்பர்ல தாயக்கட்டை



    பேப்பர்லயே அழகான தாயக்கட்டையை பண்ணி அழகு பார்க்கலாம்...
    ஆனா இத வச்சு விளையாடுறது கொஞ்சம் சவாலான விஷயம் இத ஷோக்கேஸ்ல வச்சு “அய்... எம்மாம்பெரிய்ய்ய்ய தாயக்கட்டை“னு சொல்ல வச்சி அடுத்தவங்கள ஆச்சரியப்படுத்தலாம்...


    சும்மா பொழுது போக்குறதுக்கு மட்டுமில்லை ஆக்குறதுக்கும்னு நினைச்சு அடுத்தவங்களுக்கு இமசை குடுக்குறதுக்காக போட்டிருக்கேன்.
    மத்தவங்களுக்கு தெரியாத வித்தை ஏதாச்சும் நம்மகிட்ட இருக்கிறது பெருமைக்குரிய விசயம்னு நெனைக்கிறவங்க மட்டும் பாருங்க..




    இலக்கங்களோ அழகான பொம்மைக்குட்டிங்களோ..! உங்களுக்கு பிடிச்ச மாதிரி பண்ணி பாருங்க..!


    இது பிடிச்சிருந்திச்சுன்னா கீழ உள்ள ஓட்டுப்பெட்டிய க்ளிக் பண்ணி ஓட்டு போட்டுட்டு போங்க.

    பிடிக்கலன்னா கருத்து பெட்டில உங்க கருத்த கொட்டீட்டு போங்க..

    இங்க Comment பண்ணுங்கப்பா...!

    Related Posts with Thumbnails