Wednesday, April 7, 2010

முருக பெருமானின் மூன்றாவது மனைவியாகிய இந்திய தமிழ் பெண் அதிர்ச்சியான தகவல்



விஜய் TV இல் 06-04-2010 என்று நடந்த கதையல்ல நிஜம் நிகழ்சியில் ஜெய பிரியா என்ற பெயருடைய ஒரு பெண் முருக பெருமான் தன்னை கனவில் வந்து மணம் முடித்தவர் என்றும் முருக பெருமானின் மூன்றாவது மனைவி தான் என்றும் கூறி உள்ளார்.(இப்பிடி எத்தனை பேர் தான் கிளம்பிடாங்க என்று தெரியல ) மேலும் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது என்றும்,(அடி பக்கி பயலே ) அவர்கள் நீண்ட வருடமாக பிரிந்து வாழ்ந்து வந்தவர்கள் என்றும், சிவன் இவரிடம் வந்து அவரின் பிரச்னையை சொல்லி சேர்த்து வைக்க கூறியதாகவும்,( எல்லாரும் நம்புற மாதிரி அளந்து விடுங்க) இவர் தான் சிவனையும் பார்வதியையும் சேர்த்து வைத்தவர் என்று சொல்லுகிறார்.( நான் நம்பி விட்டேன் நீங்கள்? ) . தற்பொழுது சிவபெருமானும் பார்வதியும் சந்தோசமாக இருக்கிறார்கள் என்கிறார். WhY BLooD SaME BLooD

மேலும் முருக பெருமானுக்கும் பிரச்னைகள் இருந்ததாகவும் இவரை திருமணம் முடித்த பிறகு தீர்ந்து விட்டது என்றும் சொல்லுகிறார்.முருகனிடம் தன்னை திருமணம் முடித்ததுக்கு திருமண சான்று,ஆதாரம் கூட கேட்டு இருக்கார்.(அண்ணே இவர் தெல்லிப்பளை ல இருக்க வேண்டியவர்).இவர் முருக பெருமானுக்கு சின்ன மகாராஜன் என்று பெயரும் வைத்துள்ளாரம். முருக பெருமான் இவருக்கு சின்ன மகாராணி என்று வைத்ததாகவும் சொல்லுகிறார்.( அடடா என்ன மாதிரி எல்லாம் ஜோசிக்கிறாங்க).

கேக்கிறவன் கேனையனாக இருந்தால் எலிக்குஞ்சு கூட ஏறோ பிளேன் ஓட்டி காட்டுமாம் இது யாருக்கு பொருந்துமோ இல்லையோ இவருக்கு கண்டிப்பாக பொருந்தும்.



இவர் செய்த சாதனை இருக்கே அட டா எப்படி சொல்லுறது நம்ம ஈழத்தமிழ் மக்களை இலங்கை இராணுவம் வன்னி போரில் கொன்று குவித்த போது இவர் முருக பெருமானிடம் இருந்து வாங்கிய சக்தி மூலம் இராணுவம் போட்ட குண்டுகளை எல்லாம் வெடிக்கவிடாமல் செயல்இழக்க செய்து மக்களின் உயிரை காப்பாற்றி விட்டார் என்கிறார் . இதற்கு அவர் கணவரும் தலையை ஆட்டி சம்மதம் சொல்லுறார்.( ரூம் போட்டு ஜோசித்து இருப்பாங்களோ)

இங்க Comment பண்ணுங்கப்பா...!

11 comments:

யூர்கன் க்ருகியர் said...

Great Entertainment.

Thx 4 sharing.

Anonymous said...

அப்புடியே நம்பீட்டம்..

Anonymous said...

ஏன்டீ...
ங்கொய்யாரி...
நீ பிரபலமாகனும்னா ஏதாச்சும் காரணத்த சொல்லி நிர்வாணபோராட்டம் நடத்து..
அதுக்கேன்டி தெய்வங்கள இளுக்கிற?

Anonymous said...

கஞ்சி குடிச்சி பொளக்கிற நீ டீவில வரணும்னா ரஞ்சி மாதிரி போய் குஞ்சிய புடிக்கறத வுட்டுட்டு..
ஏன்டி வெடிக்கிறாய்??

Anonymous said...

உனக்கு பச்சை மட்டை வெட்டி கு___ல நாலு போட்டா தெளியும்..

Anonymous said...

@Anonymous
ஓம் அண்ணே நடத்தினாலும் நடத்துவாங்க அவங்க சின்ன மாகாராணியாம் கட்டேல போனவள் ...

Anonymous said...

@Anonymous
சத்தியமா நானும் ஷாக் ஆகிடன்

Anonymous said...

@Anonymous
ஹ அஹ ஹ உங்க கருத்துக்கு நன்றி அண்ணே இவங்களும் சும்மா இல்லை 18 கோடிக்கு சொந்தக்காரி

Anonymous said...

@Anonymous
அண்ணே... கட்டலேல போனவள் ...

Anonymous said...

@யூர்கன் க்ருகியர்யூர்கன் க்ருகியர்அண்ணே உங்கள் கருத்துகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி

kesh said...

அபச்சாரம் அபச்சாரம்,,,,,,

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails