Thursday, April 15, 2010

எப்போது மாறப்போகிறது இந்த சமூகம்??? ஏன் அம்ம பகவான், நித்தியானந்தர் என ஏமாற்றப்படுகிறார்கள்????


எப்போது மாறப்போகிறது இந்த சமூகம்???
ஏன் அம்ம பகவான், நித்தியானந்தர் என ஏமாற்றப்படுகிறார்கள்????


இன்று இவர்கள்?? இனி எதனை பேர் வருவார்களோ??
நம் தமிழ் மக்களை ஏமாற்றிப் புழைக்க??

பல நூறூ கோடி ஆண்டுகளுக்கு முன்னாடி நம் தமிழ் மன்னர்களால் பல்வேறு ஆலயங்கள் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகிறதது ஆனாலும் இந்த சமூகம் அவற்றை நம்பாமல் ஞானி முனிவர் என்று ஏன் ஏமாறுகிறது????
ஞானி முனிவர்கள் எல்லம் உண்மை தான், ஆனால் நாட்டுக்குள் பேன்ச் காரில் சுக போக வாழ்வு எல்லம் அனுபவிப்பவர்கள் ஞானி அக்க முடியாது???
இதற்கு அவர்கள் சொல்லும் பதில் நாங்கள் உலகத்தை திருத்தி மக்களுக்கு நால் வாழ்வு அளிக்க தான் நாட்டில் இருக்குறோம்!! இவர்கள் உலகத்தை திருத்த இவர்கள் என்ன இராமனா, அல்லது முருகனா அல்லது ஜேசுவா அல்லது புத்தரா அல்லது அல்லவா??
நீங்கள் ஆவது கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க,, இவர்கள் சொல்லித்தரும் தியானம் யோகா எல்லம் நம் இந்து மதத்தில் காலா காலமாக ஏடுகள் புத்தகங்கங்ளில் உள்ளவை தான் அதை நாம் அறியாமல் ஏமாற்றப்படுகிறோம், இவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு இந்து மதத்தின் சிவ சின்னகள் ஆன உருத்திராட்சம்,வீபூதி,காவி யின் மகத்துவம்வத்தை ஏன் கெடுக்கிறார்கள்,, இவர்களை இப்படியே விட்டுவிட்டால் ஆண்டு ஆண்டு காலமாக சேர சோழ மன்னர்களால் பேணி வந்த எமது மதம் கலாச்சாரம் என்ன ஆகுமோ???
ஒரு நிமிடம் யோசனை செய்து பாருங்கள்,,,

தற்போது இந்து மததிற்கு பல வெளிநாட்டவர்கள் மாறி வருகிறார்கள் அவர்கள் பெரிதும் நேசிப்பது சிவ சின்னமான உருதிராட்சம் விபூதியை தான் அதனால் தான் இவர்கள் அதனை பயன்படுதி அவர்களையும் ஏமாற்றுகிறார்கள். எவ்வளவு சாமி ஆசாமிகள் வந்தலும் ""ஒன்றே கடவுள் ஒருவனே தேவன்""

என்னைப்போல் யாழ் இந்துக் கல்லூரியின் இந்துவின் மைந்தர்கள் எவ்வளவு பேர் இந்து மதத்தை காப்பாற வீறு கொண்டு எழுவார்கள்

இங்க Comment பண்ணுங்கப்பா...!

2 comments:

SAYANTHAN said...

இதே பாணியில் தொடருங்க..

Anonymous said...

@SAYANTHAN

//யாழ் இந்துக் கல்லூரியின் இந்துவின் மைந்தர்கள்//
எந்த year மதில்பாய்ஞ்ச தம்பிமார் நீங்கள்?
வாழ்த்துக்கள்..

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails