Wednesday, April 21, 2010

கதவை திற புகழ் நித்தியானந்தா சாமி ஹிமாலய பிரதேசத்தில் பிடிபட்டார்



கதவை திற காற்று வரட்டும் ( காற்று வந்ததோ என்னவோ எல்லாருக்கும் தெரியும் தானே ரஞ்சிதா அக்கா வந்தது ) மனதை திற மகிழ்ச்சி பொங்கட்டும் புகழ் கள்ள சாமியார் நித்தியானந்தா இந்தியாவின் ஹிமாலய பிரதேசத்தில் வைத்து அந்த நாட்டு கர்நாடக பொலிசாரினால் பிடிக்கப்பட்டார்

சாதாரண ஒரு கிராமத்தில் இருந்து வந்த ஒருவர் பல கோடிக்கு அதிபதியானது எப்படி ? இவரது குட்டுகள் பிடிபட்டது எப்படி ? இவருக்கு சிறு வயதில் இருந்தே ஆன்மீகத்தில் ஆர்வம் இருந்து வந்துள்ளது.இவர் பாடசாலை போவதை நிறுத்தி விட்டு ஆலயங்களில் தனது சிறு வயது காலத்தை கழித்துள்ளார்.( இவர் இண்டைக்கு இரவு தொடங்கி களிதான் சாப்பிடுவார் ) இவர் தன்னை தானே நானே கடவுள் நானே சிவன் நானே கிருஷ்ணன் என்று அலம்பி திரிந்து உள்ளார்.( எங்க ஊரிலும் இப்படித்தான் பல பேர் இருக்கினம் ) இவர் அலட்டுவதை பார்த்த ஒரு சிலர் இவர் ஒரு கடவுள் எண்டு நினைத்து வணங்க ஆரம்பித்து விட்டார்கள்( இப்படியானவர்கள் இருக்கும் மட்டும் கள்ள சாமியார்களுக்கு வாழ்க்கை தான் )

பிறகு இவரது உரையை கேட்டு பணக்கார்கள் அரசியல் வாதிகள் சினிமா நட்சத்திரங்கள் பலர் மயங்கி இவரது பக்தர்கள் ஆகினார். இவருக்காக தங்கள் சொத்துக்களை எல்லாம் எழுதி வைத்தனர்.இவரும் பல நிலங்களை ஆக்கிரமித்து தனது அரசியல் செல்வாக்குகளை பயன்படுத்தி இது நில உரிமையாளர்களே நன்கொடையாக தந்தது எண்டு சொல்லி எடுத்து கொண்டார்.இவருக்கு உலகின் பல இடங்களிலும் பக்தர்கள் இருந்தனர்.குறிப்பா இவருக்கு பெண் பக்தர்களே அதிகமாக இருந்தனர்.ஏனோ தெரியல பெண்கள் சாமியாரிடம் போறதின் மர்மம் என்னவோ ( இவர்களின் கணவர்களிடம் இல்லாததை சாமியார் காட்டுராரோ தெரியல) இவர் காலில் தொட்டு வணங்குவதக்கு ரூபா 50000 கட்டணமாக எடுத்து இருக்கிறார்.மேலும் நான் கிருஷ்ணன் என்று பல பெண்களுடன் ஆனந்த தாண்டவம் நடத்தி இருக்கிறார்.மேலும் தான் அர்த்தனாரிசுவரர் எண்டு சொல்லுவாராம் (இவரை பார்க்கவே அப்படிதான் இருக்கு)





என்ன தான் இருந்தாலும் இவர் ரஞ்சிதா அக்காவோடு ஆராச்சி செய்ததை என்னால மறக்க முடியல எண்ணெய் மசாஜ் வேற .என்னதான் சொல்லுங்கோ பல கோடிகளுக்கு அதிபதியாக இருந்தும் யட்டி போடாது தமிழர் பாரம்பரியமான கோமணம் கட்டி வந்திருக்கிறார் இவரது ஆட்சிரமத்தில் இருந்த ஆண்கள் பெண்கள் இருவரிடமும் உறவு கொண்டு இருக்கிறார்.(நாறல் பயலே) இவரது செயல்களை பார்த்த லெலின் என்ற இவரது சீடன் ரகசிய காமெரா மூலம் வீடியோ எடுத்து வைத்து இருந்து இருக்கிறார்.லெனின் மேல சந்தேகம் கொண்ட சாமி லெனின் எங்கு சென்றாலும் 120 வாகனங்களை பின்னால் விட்டு உளவு வேற பார்த்து இருக்கார். இதை பார்த்த லெனின் இனி ஆட்சிரமத்தில் தான் இருந்தால் தனது உயிருக்கு ஆபத்து என எண்ணி 7 பஸ்கள் எடுத்து சென்னைவந்து இருக்கார்.இதை தெரிந்து கொண்ட அரவாணி சாமியார் லெலின் இடம் வீடியோ வெளியிட வேண்டாம் என்று கெஞ்சி கூட இருக்கார் .ஆனால் இவரது கெஞ்சல்களை செவிமடுக்காத இவர் சீடன் இவரின் நிய வாழ்கையை உலகுக்கு எடுத்து சொல்ல வேண்டும் இவரது உண்மை முகத்தை எல்லாரும் அறிய வேணும் எண்டு எண்ணி ஊடகங்களுக்கு அதை வெளி இட்டு இருக்கார்.

இனியாவது மக்கள் விழிப்பாக இருந்து இவரை போல கள்ள சாமியார்கள் உருவாவதை தடுங்கள் ..

இங்க Comment பண்ணுங்கப்பா...!

0 comments:

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails