Thursday, April 22, 2010

தமிழிற்குப் பெருமை சேர்ப்பவை


என் இனிய தமிழ் பொழுதுபோக்கு பதிவுலக நண்பர்களே!
எம் தாய்மொழி தமிழ் எனக்கு தெரிந்த தமிழ் பற்றி நாலு விடயத்தை இப்பதிவு மூலம் பகிர்கிறேன்,,,

நாம் தமிழில் பொழுதுபோக்க இத்தளத்தில் ஒன்று சேர்கிறோம் அந்த தமிழ் உலகில் எந்த நிலையில் எப்படி உள்ளது என அறிந்து இருப்பதும் வேண்டும் அல்லா..

எம் மொழி பற்றி பலர் பலவற்றை கூறி இருப்பார்கள் காலத்தால் முற்பட்டது
அப்படி இப்படி என!

நாம் எமது மொழி பற்றிச் சிந்தித்துப் பார்ப்பமே ஆனால் மொழிகளில் முதலானது தமிழ்..
என்னடா இவன் இப்படி சொல்லுறனே என பாக்காதீங்க‌ஆதாரம் என்னிடம் உண்டு
ஒர் சிறு பிள்ளையிடம் ஒரு பென்சில் காகிதம் கொடுத்து எழுத சொல்லிப்பாருங்க‌
அது யப்பான் நாட்டு சிறுவன் ஒ அல்ல சீனா நாட்டு சிறுவன் என்றாலும் முதலில் எழுதுவது 0 தான். எந்த சிறுவன் என்றாலும் வட்டம் வட்டம் ஆக அல்லது சுழி சுழியாக தான் கீறுவான், இதை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா அப்படி ஆனால் தமிழில் முதல் எழுத்து


"அ" இதன் ஆரம்பமே சுழி/வட்டத்தில் தான் இது மட்டும் அல்ல‌
"ஆ" இரண்டு சுழி
"இ" ஒரு சுழி
"ஈ" இரண்டு சுழி
"உ" ஒரு சுழி
"ஊ" இரண்டு சுழி
"எ" ஒரு சுழி
"ஏ" ஒரு சுழி
"ஒ" ஒரு சுழி
"ஓ" இரண்டு சுழி
"ஒள" இரண்டு சுழி
"ஆய்த எழுத்து" மூன்று சுழி
இப்படி இலகுவான எழுத்து உருவம் கொண்டது

மற்றும் அனைத்து மொழியில் காணப்படும் எழுதும் ‍‍‍/,\,|,_,0 இவ்வாறான கோடுகளால் தான் ஆனது. அதே போல் தமிழில் முதலாவது எழுத்தான "அ"
தன்னகத்தே இந்த அனைத்துக் கோடுகளையும் கொண்டுள்ளது எந்த மொழியிலும் இவ்வாறு இல்லை!!!!!
சிறந்த எழுத்து உருவம் கொண்டது தமிழ்

மற்றும் தற்போது தமிழ்க்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இரண்டு விடயம் நடந்துள்ளது..

1) அதில் ஒன்று!!!!!!!!
நீங்க எல்லாரும் 2012 படம் பார்த்து இருப்பீர்கள் எல்லா??
என்னக் கூட கிருத்தி இப்பவும் சொல்லுவன் உனக்கு இன்னும் 2012 படம் பார்த்த அதிர்வு போகல்ல என்று,
அது இல்ல விடயம் நாம நாம்ம விடயத்துக்கு வருவம்,,
அதுல உலகம் அழியப்போகுது அப்படி என்று படம் எடுத்து இருக்குரார்கள், அது அழியுதோ இல்லயோ ஆனா ரஸ்ய நாட்டு விஞ்ஞானிகள் இப்படி உலகம் அழிந்தால் மறுபடியும் உலகம் தானாக உருவாகுவதற்க்கு வேண்டிய கலங்கள்,அமீபா,நுண்ணனுக்கள்,மற்றும் நாகரீகம் பண்பாடுக்கு வேண்டிய புத்தகங்கள், உலக உயிரியல் வரலாறு,அனைத்து விஞ்ஞானக் கண்டுபிடிப்பு பற்றிய அனைத்துத் தகவலையும்,உலகம் மீள உருவாக தேவையான பொருட்களையும் நிலத்துக்கு அடியில் எந்த அதிர்வையும் தாங்கக் கூடிய வகையான ஒரு அறையில் பாதுகாத்து வருகிறார்கள்,,, இதில் தமிழுக்கு என்ன பெருமை என்று நினைக்காதீங்க,, இந்தியாவில் இருந்து
இரண்டு புத்தகம் அவ் விஞ்ஞானிகளால் பாதுகாக்கப்படுகிறது அதில் ஒன்று திருவள்ளுவரால் தமிழில் இயற்றப்பட்ட‌ திருக்குறள். மற்றையது தெலுங்கில் கீர்த்தனாஞ்சலி என்ற இரு புத்தகமும்,,,


இப்ப நம்ம தமிழ் உலகத்தில் எவ்வளவு முக்கியமான இடதுல இருக்கு என்று தெரியுதா????

அடுத்த பெருமை தான் ஆங்கிலேயனையே அடித்து விரட்டப் போகுது!!!!!!!!!!

அந்தப் பெருமைக்கு சொந்தக்காரர்
யார் தெரியுமா????
உலகில் தற்போது புகழுக்கு சொந்தக்காரர்
எல்லப் புகழும் இறைவனுக்கே..
இப்ப கண்டு பிடிச்சு இருப்பீங்க எல்லா?????
ஆம் நம்ம ஏஆர்.ரகுமான் தான்,,,
அவர் பாட்டு பாடுறது அது ஒஸ்கர் வாங்கினது எல்லம் பெருமை தான் ஆனால் அவர் இது எல்லத்தையும் விட‌
இன்னும் ஒரு வேலை செய்துட்டு அமைதியா இருக்குறாரு
அதுதான் பெரிய விடயம்,,
ஹலோ பாஸ் நான் திருக்குறளுக்கு இசை அமைக்குறத சொல்லல்ல!!!!!!
ஏஆர்.ரகுமான் ஜெய்ஹோ ஜெய்ஹோ என்று பாட்டுப் பாடி அப்புறம் ஜெய்ஹோ என்று மேடை நிகழ்வு எல்லம் நடத்தினாரு எல்ல!!!
அது தான் இப்ப மேலும் புகழ் சேர்த்து இருக்கு,,,

ஏஆர்.ரகுமான் ஜெய்ஹோ ஜெய்ஹோ என்ற‌ பாட்டு அப்புறம் ஜெய்ஹோ என்று மேடை நிகழ்வு இதை எல்லம் பாத்துட்டு இருந்த ஒக்ஸ்வேட் அகராதி நிறுவனம்
தற்போது ஏஆர்.ரகுமானிடம் ஜெய்ஹோ என்ற வார்த்தை
மேலும் அதன் கருத்து பற்றி ஆய்வு செய்து வருகிறது
வெகுவிரைவில் தமது பதிப்பில் ஜெய்ஹோ என்ற வார்த்தையையும் சேர்க்கவுள்ளது
இனி ஒக்ஸ்வேட்டிலும் ஜெய்ஹோ!!!!!!!!!
ஒரு தமிழனே ஆங்கில வார்த்தையைக் கண்டுபிடித்தால்
இதுக்கு மேல தமிழ்க்கு எப்படி பெருமை சேர்க்க முடியும்,,

ஆனா எவ்வளவு தான் கோடம்பாக்கதுல நடந்தாலும்
மூச்சுவிடாத ஒரே ஒரு நபர்


நம்ம ஜெய்ஹோ புகழ் ஏஆர்.ரகுமான்

மேலும் இது போல் பல தகவல் உடன் உங்களைச் சந்திக்கும் வரை
என்றும் அன்புடன்
KESH

மேலும் தமிழ் வளர்க்கப் பாடுபடும் நண்பன் கிருத்திகனுக்கு
பசுமை நண்பர்கள் சார்பில் வாழ்த்துத் தெரிவிக்கிறேன்

இங்க Comment பண்ணுங்கப்பா...!

0 comments:

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails