Thursday, April 8, 2010

(family Photo)

தசரதன் மைந்தன் ராமன்
தனிலே ஏரி

சுற்றுவேன் அயோத்தி என்று
சுத்தினான் தேப்பனுக்கு
மைந்தனின் புழுகைக்கேட்டு
மயங்கினான் தசரத மன்னன்
சம்மதனம் என்று கூறி சாவியை கையில் தந்தான் 
சம்மதம் பெற்ற ராமன்
சட்டென ஸ்ரார்ட் அடிக்க
சர்ரென பாய்ந்த வண்டி
அரண்மனை போஸ்ரிர் மோதி
அக்கக்காய் சிதறிடவே
அம்பிட்டாள் அண்டப்புழுகன்

                                                             (மெக்கை தொடரும்)


இப்பதிவு சுவாரசியத்துக்காக மட்டுமே..
யாருடைய மனதையும் புண்படுத்தவல்ல..
சர்ச்சையை கிளப்பிய இந்த  புகைப்படம் பற்றிய பதிவு விரைவில்..




இங்க Comment பண்ணுங்கப்பா...!

0 comments:

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails