Sunday, May 16, 2010

யாத்ரா - 2010 - சில சுவாரசியங்கள்


யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இணையதமிழர் மாநாட்டின் சில சுவாரசியங்கள் புகைப்படங்களுடன்...








வருகை தந்தேரில் ஒரு பகுதியினர்












இடைவேளை
இனி சரவெடி.....













யாழில் இணைய தமிழர் மாநாடு நடத்திமுடித்தது யாழ்ப்பாணத்திலிருக்கும் எழுத்தாளர்களினதும் பதிவர்களினதும் இளைய தலைமுறையினருக்கும் பயனுடையதாக யாத்ரா 2010 அமைந்தது இம்முயற்சிக்காக பாடுபட்ட அனைவருக்கும் கிடைத்த வெற்றி..
இங்கு புகைப்படங்களில் முக்கிய நிகழ்வுகள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும் அவற்றை கோபி வெற்றிகரமாக வழங்குவார்...
விருந்தோம்பலின் போது பாத்தோம் மருதமூரான் அண்ணாவின் முகத்தில் சந்திரமண்டலத்தில் கால் வைத்த நீலாம்ஸ்ரேங்கின் பெருமிதம்...


இலங்கன், கோபி, வாசகன் அண்ணா, கு.கிருத்திகன்

இங்க Comment பண்ணுங்கப்பா...!

2 comments:

தங்க முகுந்தன் said...

பதிவிட்டு எமக்கு நிகழ்வுகளைக் காண வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள்!

Kiruthigan said...

@தங்க முகுந்தன்
நன்றியண்ணா...
அடுத்த மாநாட்டில் எல்லோரும் ஒன்றாக கலந்து சிறப்பிப்போம்...

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails