Friday, July 23, 2010

பதிவர்கள் எப்படியிருக்க வேண்டும்..?

தமிழ் நாட்ல ப்ளாக் வச்சிருக்கிறவங்க வாழும் வள்ளுவர் ஐயாவ எப்படி எல்லாம் புகழ முடியுமோ அப்படியெல்லாம் புகழ வேண்டும்...

எங்காவது அநீதி கண்ணுக்கு தென்பட்டா அத அங்கயே மறந்திடணும்

இல்லைனா சவுக்கு சங்கர் மாதிரி தேசதுரோகி ஆய்டுவீங்க

இலங்கைல ப்ளாக் வச்சிருக்கிறவங்க மக்கள் பிரச்சனைகள் பத்தி தாராளமா எழுதலாம் ஏன்னா ஆழும் தரப்பு தமிழ் ப்ளாக் படிக்கறதில்லை..
யாராவது எட்டப்ஸ் படிச்சாங்கன்னா அவுங்க எப்பவோ திருந்தியிருப்பாங்க...

பதிவுலகில இருக்கற பலருக்கு தலையாய கடமை ஒண்ணு இருக்கு அதாவது விஜய் படம் ஓடணுமா இல்லைனா அஜித் படம் ஓடணுமாங்கிறது. இந்த முக்கிய விசயத்த கவனிக்கற விட்டுட்டு நாட்ல நடக்கறதல்லாம் யாராச்சும் எழுதுவாங்களா என்ன...!!!

ஹிட்ஸ் வேணும்னா தான் இருக்காங்களே குஷ்பு அக்கா நித்தி அண்ணா போன்ற மாமனிதர்கள்.

மன்னர்கள் பரம்பரையாக குடும்பமாக நாட்டை ஆள்வார்கள்
புலவர்கள் அவர்களை புகழ்ந்து பாடி பரிசில்கள் பெறுவார்கள்
மன்னருக்கு அபகீர்த்தி ஏற்படுத்துபவர்கள் சிரச்சேதம் செய்யப்படுவார்கள்..

இங்க Comment பண்ணுங்கப்பா...!

4 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Umapathy said...

ஆமாங்க
நாம பதிவர் அனைவரும் சேர்ந்து
பதிவுகளுக்கு தமிழ் மொழி தந்த "பதிவுலக பகலவன்" கலைஞர் னு
ஒரு பாராட்டு விழா நடத்திடலாம்
அப்பா நம்ம எழுத்து
சுதந்திரமான இந்தியாவுல
சுதந்திரமான தமிழ்நாட்டுல
சுதந்திரமான தமிழ்ல
சுதந்திரமா எழுத முடியும்

இல்ல நம்ம சவுக்கு சங்கர் போல அகிடுவோம்
டமிலையும் டமிலரையும் வால வைக்கும் தானை தலைவன் (அய்யயோ தலைவன்னு சொன்னதாலா எனக்கு ஏதும் ஆப்பு வச்சிட போறாங்க அதனால தலைவர் னு மாதிக்குகங்க)
வால்க

ஜோதிஜி said...

ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க

ம.தி.சுதா said...

இந்தியாவில் யாரைப்பற்றியும் எப்படியும் எழுதலாம் ஆனால் இலங்கையில் சிறுநீர் கழிப்பதென்றாலும் யோசித்த தான் செய்யணும். தெய்வம் அன்றறுக்கும் அரசன் நின்றறுப்பான்.

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails